பீகார் : பீகாரில் இட ஒதுக்கீடு வரம்பை 50%-ல் இருந்து 65% ஆக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் தற்பொழுது...
Read moreதெலங்கானா : செகந்திராபாத் ரயில் நிலைய பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக...
Read moreபுனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு...
Read moreதேசிய தேர்வு முகமை (என்டிஏ) புதன்கிழமை, யூஜிசி-நெட் (பேராசிரியர் மானியம் ஆணையம் - தேசிய தகுதித் தேர்வு) தேர்வை ரத்து செய்வதாக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. "தேர்வு...
Read moreபுதுடெல்லி: விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், நெல், பருத்தி, தினை மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய...
Read moreவாரணாசி: பிரதமர் மோடி உத்திர பிரதேசம் மாநிலத்திற்கு நேற்று வந்திருந்த போது அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி...
Read moreமும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹெர்ஷியின் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த போன எலியை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம். அண்மையில் மும்பை மருத்துவர் ஒருவர் ஐஸ்...
Read moreமுத்தையா முரளிதரன்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தற்போது குளிர்பான நிறுவனம் ஒன்றிற்கு பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்கிறார். இலங்கை அணியின்...
Read moreமும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் விசாரணையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது, மும்பை மலாட் பகுதியில்...
Read moreஉத்திர பிரதேசம்: மொராதாபாத் நகரில் பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புரா ஷேக் என்பவரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில்...
Read moreபீகார்: இந்தியாவை கல்வி உலகின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம் என நாளந்தா பல்கலைக்கழக திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த...
Read moreபெங்களூரு : பெங்களூரில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் அவரது மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகரும், கொலை...
Read moreபவன் கல்யாண் : ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார். ஆந்திராவில் நடந்து...
Read moreகர்நாடகா : பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், அமேசானில் ஆர்டர் செய்த Xbox Gaming Controller டெலிவரி பார்சலுக்குள் பாம்பு இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதன் வீடியோ தற்பொழுது இணையத்தில்...
Read moreஉத்தரபிரதேசம் : ஹபூரில் 7 பேருடன் பைக்கில் சென்றவருக்கு காவல்துறையினர் 9,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. ...
Read moreபீகார்: 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கொண்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பீகாரில் 5ஆம்...
Read moreஅராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில்...
Read moreகுடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய...
Read moreமகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பாஜி நகரில்...
Read moreஅயோத்தி: ராமர் கோயிலுக்கு 1,100 கிலோ எடையுள்ள வில், அம்பு மற்றும் தண்டாயுதம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் உத்திர பிரதேசம் அயோத்தியில் பிரமாண்ட...
Read more